T

இலைக்காதலன்

வந்து வந்து மீளும் அலைக்காதலி...
தன்னைத்
தழுவிட...
தகிக்கும் மணலில்
தீ மிதித்து
இறைவனிடம் வேண்டிக்கொள்கிறான்...
இலைக்காதலன்
-prp
©overmorrow