T

மாயாஜாலங்கள்

புறக்கண் மூடியதும்
விழித்துக்கொள்ளும்
அகக்கண்முன்
வந்து நின்று
பாடாய் படுத்தும்
உந்தன்
காதற்கண்கள்
என்முன்
செய்கின்றன...
மாயாஜாலங்கள்
-prp
©overmorrow