S

விளைச்சலுக்கு நேர்ந்த விளைவு..!!

விளைச்சல் நிலத்தை அழித்திரே!
விழிகளில் இருந்து கண்ணீர் சிந்தினோமே,... - எட்டு வழி சாலை அமைக்க முயன்றீரே!!...
நீதிக் கேட்டு வந்தோமே!!....நீதிபதியின் பேனா புலம்பியதே!!....
©shaluss